tag:blogger.com,1999:blog-38665174746908823322024-03-13T21:03:25.321+05:30Ravi SwaminathanRavi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.comBlogger104125tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-59902287351424104622016-02-28T21:48:00.000+05:302016-02-28T21:48:55.238+05:30திமுக வின் நெகட்டிவ் பிரசாரம்
போன வாரம் முழுக்க தி.மு.க.வின் ஒரு பக்க பேப்பர் விளம்பரங்கள் வைரலாக பரவியது.. எல்லோரையும் பேச வைத்தது, அந்த விதத்தில் அவர்களுக்கு அது வெற்றிதான்..! ஆனால் விளம்பரம் வெற்றி பெற்ற அளவுக்கு அது மக்களை திமுக பக்கம் ஈர்க்கவில்லை...!
'ஆளுங்கட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது இருக்கிறது, அதனால் எங்களுக்கே வோட்டு போடுங்கள்' என்பது காலங்காலமாய் நடக்கும் எதிர்மறை பிரசாரம். தன் சொந்த பலத்தில் இல்லாமல் Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-66432408475673342542016-02-17T23:43:00.001+05:302016-02-17T23:43:39.653+05:30அடுத்தது இலவச காற்று?
இப்போது தமிழக அரசு புதிதாக அம்மா குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏழைகளுக்கு இலவசமாக 20 லிட்டர் மினரல் வாட்டர் அளிக்கப்படுமாம். பணக்காரர்கள் எல்லாம் சுலபமாக காசு கொடுத்து மினரல் வாட்டர் வாங்கி விடுகிறார்களாம், அதனால் ஏழைக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கிறதாம் அரசு.
மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. அதற்க்குதான் இந்த அரசாங்கம், குடிநீர் வாரியம், Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-41438897320897013552016-02-07T14:13:00.000+05:302016-02-07T14:13:51.895+05:30'கெத்து'க்காக ஒரு கூத்து
ஒருவழியாக 'கெத்து' என்பது தமிழ்தான் என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. பல தரப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு, திருப்புகழ், திருக்குறள், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களை அலசி ஆய்வு செய்து இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 'கெத்து' என்ற திரைப்படம் தமிழா இல்லையா என்பதை கண்டுபிடிபதற்காக நடந்த கூத்து இது.
கடந்த தி.மு.க ஆட்சியில், தமிழ் படத்துக்கு தமிழில் பெயர் வைத்ததால் வரிவிலக்கு என்று Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-86608491819617380322016-02-02T22:57:00.000+05:302016-02-02T22:57:16.579+05:30படித்ததில் பிடித்தது
நண்பர் ஒருவர் 'வாட்ஸ்அப்' பில் பகிர்ந்து கொண்ட தகவல்.. படித்ததில் பிடித்தது...!
The marketing director of Nescafe manages to arrange a meeting with the Pope at the Vatican.
After receiving the papal blessing, the Nescafe official whispers, 'Your Eminence, I have some business to discuss. We at Nescafe have an offer for you. Nescafe is prepared to donate $100 million to the church . if you Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-49664323676694933042015-12-26T22:37:00.000+05:302015-12-26T22:38:47.859+05:30'பீப்' குற்றம்... யார் குற்றம்?
நான் அந்த பீப்
பாடலைக் கேட்கவில்லை... ஏதோ நான்கு பேர் இணையத்தில் கேட்ட பாடலை, நான்கு கோடி பேர்
கேட்கவைத்த புரட்சியில் நான்கு கோடியே ஒன்றாவது நபராக நான் சேர விரும்பவில்லை.. தேவையில்லாமல் அதைக் கேட்டு கூகுள் தேடலிலும் ஹிட்
ரேட்டிலும் முதலாவதாக கொண்டு செல்வதற்கு நான் பங்களிக்கவில்லை.. அனால் அந்த பாடலில்
விமர்சனங்களிருந்து அது எவ்வளவு கேவலமான பாடலாக இருக்க முடியும் என்று என்னால் யூகிக்க
Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-62022243902747014422015-12-17T22:40:00.000+05:302015-12-17T22:40:36.267+05:30சென்னை மழை உணர்த்தும் உண்மைகள்
ஒரு மழை எதையெல்லாம் உணர்த முடியும்?
இதுவரை உலகில் கொட்டிய மழை என்ன உணர்த்தியதோ தெரியவில்லை... ஆனால் சென்னை பெருமழை பல
விஷயங்களை உணர்த்தியது. செயல்படாத ஒரு அரசாங்கத்தை,
மக்கள் கோபத்தை, இளைஞர்களின் எழுச்சியை, சமூக வலைதளங்களின் வலிமையை, சாதி மதம் அற்ற
தன்மையை... இன்னும் பல பல...! இதுவரை அமைதியாக
இருந்தவர்கள் எல்லாம் இந்த அரசை தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். மந்திரிகள் காரை மறித்து
Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-26536833235191243402015-11-22T18:42:00.000+05:302015-11-22T18:42:11.153+05:30Are we messengers to political parties...?
When I open my Facebook, Whatsapp atleast one of two posts
are either glorifying our Prime Minister or mockery of political leaders,
sometime including Modi. It is becoming a trend just to forward messages of
your favourite political leaders, defamation of your unfavoured political leaders
that goes viral to many many in few minutes. It is easy for everyone just to make
a click, but do you Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-42217723083392781882015-11-15T16:13:00.000+05:302015-11-15T16:13:04.908+05:30தன்னை அறிதல்
ஹலோ மிஸ்டர்....
ஏம்பா... பூபோட்ட சட்டை....
ஏய்.. ஹீரோ ஹோண்டா.....
எதுவுமே என்னைக் குறிப்பதாக தோன்றவில்லை...!
மனைவியிடம் சண்டை போட்டு கிளம்பிய எனக்கு
பின்னால் வந்த சைக்கிள்காரன் கடைசியா சொன்ன வார்த்தையைத் தவிர...!
"ஏண்டா... வீட்டுல சொல்லிட்டு வந்தியா...!"
Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-15092203515694067792015-11-14T18:31:00.000+05:302015-11-14T18:31:22.647+05:30சிங்கப்பூர் சரணாலயம்
சிங்கப்பூர் விலங்கியல் மற்றும் பறவை பூங்காவில் சொடுக்கியது
Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-55136800178531160482015-10-18T18:05:00.000+05:302015-10-18T18:30:27.066+05:30அழகிய ஆம்ஸ்டர்டாம் புறநகர் காட்சிகள்
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமின் புறநகர் பகுதி ஒன்றில் சொடுக்கிய புகைபடங்கள். ஆம்ஸ்டர்டாம் நகரின் எல்லைகளைத்தாண்டி போக்குவரத்து இல்லாத பிரதேசம் ஒன்றில் மிதமான குளிர் சூழ்ந்த ஒரு காலை பொழுதில் கண்ட காட்சிகள் இவை. கால்நடைகள் சுதந்திரமாக திரியும் வனர்ப்பு மிகுந்த புல்வெளி பரப்புகளின் ஊடே, சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டு காலை நடை பயிற்சி செய்தது ஒரு இனிய அனுபவம்.
கொழுத்த நெதர்லாந்து Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-39420501410010552622015-07-20T21:56:00.000+05:302015-07-20T21:57:40.969+05:30சோழ நாட்டில் சில மணி நேரங்கள்....
இந்த வருடமும்
எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் நடத்தும் 'பொன்னியின் செல்வன்' மெகா நாடகத்துக்கு சென்றிருந்தேன்.
கல்கியின் இந்த பெரும் புதினத்தை நான்கு மணிநேரத்திற்குள் அடக்கி காட்சித் திரையில்
கொண்டு வந்த எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் மற்றும் மேஜிக் லாண்டேன் குழுவினருக்கும் ஒரு பெரும்
பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்.
வீராணம் எரிக்கரைஒரம்
ஆடிபெருக்கு விழாக் கொண்டாட்டங்களுடன் துவங்கும் காட்சிகள், நம்மை அப்படியே Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-36734467559240891722015-07-14T23:45:00.000+05:302015-07-14T23:46:43.250+05:30நால்வர் அணியின் கடைசி மனிதர்
தமிழ் திரைஇசையின் உச்சநிலை என்றால் அது அந்த நால்வர் சேர்ந்து பணியாற்றிய அந்த கால கட்டம்தான். சிவாஜி-கண்ணதாசன்-டிஎம்எஸ்-எம்எஸ்வி இந்த நால்வர் கூட்டணியில் உருவான பாடல்கள் தான் தமிழ் திரையுலகின் சாகாவரம் பெற்ற பாடல்கள். எம்எஸ்வி யின் இசை வடிவத்துக்கு கண்ணதாசன் மொழி வடிவம் கொடுக்க, டிஎம்எஸ் அதற்கு குரல் வடிவம் கொடுக்க, சிவாஜி அதற்கு நடிப்பு வடிவம் கொடுத்தார்.
பொன் ஒன்று கண்டேன் ...ஆறு மனமே ஆறு .. Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-84575164185369019072012-09-09T18:00:00.000+05:302012-09-09T18:00:20.476+05:30சில டப்ளின் காட்சிகள்...
ஒரு புறநகர் ரயில்வே ஸ்டேஷன்
வாழ்வின் அந்திமகாலத்தை நிம்மதியாகக்கழிக்கும் ஒரு டப்ளின் ஜோடி
இந்த ஊர் பறவைகளுக்கும் இப்படிதான்..
வித்தியாச வண்ணத்தில் உயரமானவர்
சாம்பல் நிற காண்டாமிருகம்
டப்ளின் ஜூவில் ஒரு கம்பீர புலி
Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-76627406555490688652012-09-09T17:31:00.000+05:302012-09-09T17:31:47.161+05:30டப்ளின் சங்கமம்
நம்ம ஊர் சென்னை சங்கமம் போலவே டப்ளினில் 'திருவிழா.. எங்க தெரு விழா' நடக்கிறது. பல்வேறு பூங்காக்களில் தெருக்களில் நடக்கும் இந்த 'டப்ளின் சங்கமத்துக்கு' கூட்டம் அலை மோதுகிறது. ஒருமாத காலம் அயர்லாந்தில் தங்கியிருந்த காலத்தில் இவ்வளவு பேர் ஒரே இடத்தில் கூடியிருந்ததை அப்போதுதான் பார்த்தேன்.
ஒரு பூங்காவில் கழைகூத்தாடி நிகழ்ச்சி, தொடர்ந்து பாட்டு நடனம் எல்லாம் நடந்துகொண்டிருந்தது. Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-86870217037101708092012-09-09T16:37:00.001+05:302012-09-09T17:36:57.566+05:30விக்லோ - அயர்லாந்தின் தோட்டம்
டப்ளினிளிருந்து ஒரு மணி நேர பஸ் பயணத்தில் இருக்கிறது அயர்லாந்தின் தோட்டம் என்று அழைக்கப்படும் 'விக்லோ' மாவட்டம். முழுவதும் அடர்த்தியான பச்சைப் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டிருக்கும் மலைத்தொடர்... பசுமையைத் தவிர வேறொன்றும் அறியாத பிரதேசம். இயற்கை வளங்கள் போதாதென்று அங்கங்கே செயற்கை புல்வெளிகள் வேறு..
விக்லோவை 'ஐரோப்பாவின் ஹாலிவுட்' என்று கூட அழைகிறார்கள்.. அந்த அளவுக்கு பலRavi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-17620078929088863912012-08-19T19:54:00.001+05:302012-09-09T00:15:51.555+05:30ஐரோப்பாவின் கடைகோடி தேசத்தில்...
அயர்லாந்து... ஐரோப்பாவின் கடைகோடி தீவு தேசம்... இதில் வட அயர்லாந்து பிரிட்டன் வசம் இருக்க தென் அயர்லாந்து மட்டும் தனி நாடக, அயர்லாந்து குடியரசாக இருக்கிறது. கிழக்கே பிரிட்டன் தீவு இருக்க மேற்கே 5000 கிலோமீட்டருக்கு வெறும் கடல்.. கடல்.. அட்லாண்டிக் பெருங்கடல்.
இதன் தலைநகர் டப்ளினில் ஒரு மாத காலம் தாங்கும் வாய்ப்பு கிடைத்தது.
Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-2131703223745091242012-07-17T02:41:00.000+05:302012-07-17T02:41:09.196+05:30கட்சி கொடி இருந்தால் சுங்கம் ரத்து
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பழைய மகாபலிபுரம் சாலையில் (ராஜீவ் காந்தி சாலை) பெருங்குடி முதல் நாவலூர் வரை சுங்கசாவடி அமைத்து கார், பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்துக்கொண்டிருக்கிறார்கள். இதை நிர்வகிப்பது தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்துறை (TNRDC). ஏற்கனவே இது மிக அதிகம் என்று பலர் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் இப்போது ஜூலை முதல் கட்டணத்தை வேறு உயர்த்தியிருக்கிறார்கள். புதிய Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-5750861230771514402012-07-09T00:07:00.000+05:302012-07-09T00:08:59.055+05:30அவிழும் பிரபஞ்ச ரகசியம்
இந்த பிரபஞ்சத்தின் துவக்க புள்ளிதான் இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு பிரம்மாண்ட ரகசியம். மனிதனின் அறிவியல் அறிவு வளரவளர அவன் தன் தோற்றத்தின் ரகசியம், தனக்கு முன் தோன்றிய உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என்பதிலிருந்து உயிரினங்கள் தோன்றுவதற்கு முன் இந்த பூமியின் அமைப்பு, சூரியனின் பிறப்பு, பால்வீதி மண்டலம் உருவானது, அதற்கெல்லாம் முன்னதாக ஒரு மகா வெடிப்பின் மூலம் இந்த பிரபஞ்சம் உருவானது வரை எல்லாம் Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-71004901616162636732011-11-13T18:18:00.000+05:302011-11-13T18:18:50.716+05:30குமரகம்... கடவுளின் தேசத்தில்...
ஏலேலோ ஐலசா
படகு வியாபாரம்
ஓபராய் ஹோட்டலின் 10 படுக்கைஅறை படகு
நீரில் முகம்பார்க்கும் தென்னைகள்
எழில்மிகு வேம்பநாட் ஏரி
வாழ்கையே படகில்தான்..
ஏரிக்கரையோர ரிசார்ட்
3 படுக்கைஅறை படகு
வீட்டுக்கு வீடு படகு
வாத்துக் கூட்டம்
சூரிய ஒளியில் தகதகக்கும் ஏரி
ஒற்றை படகு சவாரி
Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com1Kumarakom, Kerala, India9.5820677 76.43895499.5159322 76.4026484 9.6482032 76.4752614tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-39882356996152210062011-04-14T23:34:00.001+05:302011-04-14T23:35:48.190+05:30'49ஓ'வின் நிலைமை..
நான் அடையாறிலிருந்து துறைபாக்கதுக்கு வீடு மாறி வந்ததால் வாக்காளர் பட்டியலில் என்பெயரை பதிவுசெய்ய விரும்பினேன். எங்கள் பகுதியில் நடந்த ஒரு முகாமில் மூன்று படிவங்களை கொடுத்து (நான், என் மனைவி, என் தாய்) புகைப்படத்துடன் பதிவுசெய்துகொண்டேன். ஆனால் வாக்காளர் அட்டை என் மனைவிக்கு மட்டுமே கிடத்தது.
சோளிங்கநல்லூர் தொகுதியில் Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-56421224738710005022011-03-29T00:00:00.001+05:302011-03-29T00:01:07.959+05:30ஓட்டு...!
பரிதாப ஓட்டு...பணத்துக்கு ஓட்டு...
சினிமா ஓட்டு...சாதிக்கு ஓட்டு...
கோப ஓட்டு...
கள்ள ஓட்டு..
இப்போது-
இலவச ஓட்டுரிமையை
இலவசங்களுக்கு விற்ற ஓட்டு..
பாரதத்தில் எப்போது விழும்
பகுத்தறிவு ஓட்டு?
Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-87273447020416016072010-12-30T22:25:00.000+05:302010-12-30T22:25:38.022+05:30வாவ்... தாஜ்...Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-4024979874259050332010-12-26T10:28:00.000+05:302010-12-26T10:28:15.349+05:30தாஜ்மஹால் தரிசனம்தாஜ்மஹால்.. இதை பாடாத கவிஞர்கள் இந்தியாவில் இல்லை.. இதை வரையாத ஓவியர்கள் இல்லை.. இதன் குறிப்புக்கள் இல்லாத பாடபுத்தகங்களும் இல்லை.. காலங்காலமாய் காதலின் கருப்பொருளாய் அழகின் அடையாளமாய் சித்தரிக்கப்பட்ட ஒரு மாளிகை.. இந்திய சுற்றுலாவின் சின்னம்..
சின்ன வயதிலிருந்தே ஓவியங்களாகவும் புகைப்படங்களாகவும் திரைப்படங்களாகவும் மனதில் பதிந்த ஒரு பிம்பத்தை நேரில் பார்க்கும் போது எப்படியிருக்கும்? ஆக்ரா Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-84241070500105049572010-12-09T22:17:00.000+05:302010-12-09T22:17:20.511+05:30ஆக்ரா பற்றி...ஆக்ராவில் நாங்கள் தங்கியிருந்தது தாஜ் மஹால் செல்லும் வி.ஐ.பி சாலையில்.. ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து தாஜ் மஹால் செல்லும் சாலை, மற்றும் இந்த வி.ஐ.பி சாலை பிரமாதமாக அமைக்கப்பட்டிருக்கிறது, பல வெளிநாட்டவர் வந்து போவதால். ஆனால் இந்த வி.ஐ.பி சாலையில் இருப்பது பெறும் தொல்லை என்கிறார்கள் அங்கு வசிக்கும் மக்கள். யாராவது வி.ஐ.பி வந்தால் Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3866517474690882332.post-5218770139079396182010-12-06T21:49:00.000+05:302010-12-06T21:49:26.686+05:30பலூன் படகு பயணம்ரிஷிகேஷ் செல்பவர்கள் 'river rafting ' என்னும் பரசமூட்டும் நதி படகு பயணத்தை அனுபவித்தே ஆகவேண்டும். நதியின் வேகத்தோடு பயணிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை காற்றடைக்கப்பட்ட பலூன் படகுகள். அவை நதியின் சீற்றத்துடன் ஈடுகொடுக்கக்கூடியவை.. பாறைகளில் மோதினாலும் உடையாதவை.. கங்கை நதியில் பலூன் படகு பயணம் செல்ல ரிஷிகேஷத்தில் பல இடங்களில், பல விடுதிகளில் இதற்காக முன்பதிவு செய்துகொள்ளலாம். 12 Ravi Swaminathanhttp://www.blogger.com/profile/15279215598968634749noreply@blogger.com0